ஏனுங்க எஸ்.பி.வேலுமணி சார், வணக்கமுங்க!
குசும்புகளுடன் கோயம்புத்தூர்க்காரன் எழுதுவது,
`நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக'ன்னு நீங்க வீடியோ மூலமா தொடங்கிவச்ச ரெயின் வாட்டர் சேலஞ்ச், பட்டிதொட்டியெல்லாம் வைரலாகிட்டு வருதுங்க. அதுலயும் வெள்ளியங்கிரி மலையிலிருந்து பெருக்கெடுத்து வரும் நொய்யல் ஆத்துநீர கரையோர சனம், அம்புட்டு பகுமானமா சேமிக்கத் தொடங்கிடுச்சுனா பாருங்க! சிலர் வீட்ல மழைநீர் சேமிக்கிறாங்க; சிலர் வீட்டையே மழைநீரில் இருந்துதான் சேமிக்கிறாங்க. என்ன அந்தச் சாகசத்துலதான், அங்க இங்கனு உயிர்ச் சேதம் ஆகிப்போச்சாக்குங்க...
குசும்புகளுடன் கோயம்புத்தூர்க்காரன் எழுதுவது,
`நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக'ன்னு நீங்க வீடியோ மூலமா தொடங்கிவச்ச ரெயின் வாட்டர் சேலஞ்ச், பட்டிதொட்டியெல்லாம் வைரலாகிட்டு வருதுங்க. அதுலயும் வெள்ளியங்கிரி மலையிலிருந்து பெருக்கெடுத்து வரும் நொய்யல் ஆத்துநீர கரையோர சனம், அம்புட்டு பகுமானமா சேமிக்கத் தொடங்கிடுச்சுனா பாருங்க! சிலர் வீட்ல மழைநீர் சேமிக்கிறாங்க; சிலர் வீட்டையே மழைநீரில் இருந்துதான் சேமிக்கிறாங்க. என்ன அந்தச் சாகசத்துலதான், அங்க இங்கனு உயிர்ச் சேதம் ஆகிப்போச்சாக்குங்க...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக