வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

``மழைநீரைச் சேமிக்கச் சொல்றீங்க... ஆனா, தூரேவாரலையே!'' - அமைச்சர் வேலுமணிக்கு ஒரு கடிதம்

 

ஏனுங்க எஸ்.பி.வேலுமணி சார், வணக்கமுங்க!

குசும்புகளுடன் கோயம்புத்தூர்க்காரன் எழுதுவது,

`நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக'ன்னு நீங்க வீடியோ மூலமா தொடங்கிவச்ச ரெயின் வாட்டர் சேலஞ்ச், பட்டிதொட்டியெல்லாம் வைரலாகிட்டு வருதுங்க. அதுலயும் வெள்ளியங்கிரி மலையிலிருந்து பெருக்கெடுத்து வரும் நொய்யல் ஆத்துநீர கரையோர சனம், அம்புட்டு பகுமானமா சேமிக்கத் தொடங்கிடுச்சுனா பாருங்க! சிலர் வீட்ல மழைநீர் சேமிக்கிறாங்க; சிலர் வீட்டையே மழைநீரில் இருந்துதான் சேமிக்கிறாங்க. என்ன அந்தச் சாகசத்துலதான், அங்க இங்கனு உயிர்ச் சேதம் ஆகிப்போச்சாக்குங்க...


Click here to read more

கருத்துகள் இல்லை:

அவ்ளோதான் இந்தியா!

 மக்களை விட கடவுள் பெருசு என்று பேசுகிற நாடுதானே இது? தாழ்த்தப்பட்ட தலீத்தைவிட பூனூல் அணிந்த பிராமணனே பெருசு என்று பீத்துகிற தேசந்தானே இது? ...